உ.வே.சா
உ.வே.சா ஓலைசுவடி வேண்டி ஒருவரிடம் உரையாடிய நிகழ்ச்சி நடைபெற்ற இடம் ஈரோடு மாவட்டம் கொடுமுடி.
ஊர் = திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுரம்
இயற்பெயர் = வேங்கடரத்தினம்
ஆசிரியர் = மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
அவரின் ஆசிரியர் வைத்த பெயர் = சாமிநாதன்
உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகனான சாமிநாதன் என்பதன் சுருக்கமே “உ.வே.சா”
இவரின் தந்தை = வேங்கடசுப்பையா
காலம் = 19.02.1855 முதல் 28.04.1942
1942இல் உ.வே.சா நூல்நிலையம் சென்னை பெசன்ட் நகரில் தொடங்கப்பட்டது.
உ.வே.சா நினைவு இல்லம் உத்தமதானபுரத்தில் உள்ளது.
உ.வே.சா அவர்களின் தமிழ்ப் பணிகளை வெளிநாட்டு அறிஞர்களான ஜி.யு.போப், சூழியல் வின்சோன் ஆகியோர் பெரிதும் பாராட்டியுள்ளனர்.
நடுவண் அரசு 2006ம் ஆண்டு அஞ்சல் தலை வெளியிட்டது.
தினசரி நடப்பு நிகழ்வுகள் - Instant Updates - Click here to Download App
Download Current Affairs PDF - Click here
Read Online